tag:blogger.com,1999:blog-13048982.post111659727181446333..comments2018-04-09T21:15:26.409+02:00Comments on என்னை பாதித்தவை!!: நமது பண்பு????கலைhttp://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-13048982.post-41529476821717713272008-02-22T23:03:00.000+01:002008-02-22T23:03:00.000+01:00நன்றி. நானும் அதே முடிவில்தான் இருக்கின்றேன். :)நன்றி. நானும் அதே முடிவில்தான் இருக்கின்றேன். :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-67990775761351232852008-02-22T19:02:00.000+01:002008-02-22T19:02:00.000+01:00எனக்கு ஒன்றுதான் மனதில் படுகின்றது...வேண்டாம் என்க...எனக்கு ஒன்றுதான் மனதில் படுகின்றது...<BR/><BR/>வேண்டாம் என்கின்றோம், போகமால் இருக்கலாமே. மௌனமாக நம் எதிர்ப்பை தெரிவித்து!<BR/><BR/>நான் முடிவெடுத்துவிட்டேன்,பலநாட்களுக்கு முன்பே, இந்நிகழ்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று.இரா.ஜனாhttps://www.blogger.com/profile/01435230121364540471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1166694493396681282006-12-21T10:48:00.000+01:002006-12-21T10:48:00.000+01:00பின்னூட்டத்துக்கு நன்றி ரவிசங்கர். சிலர் எடுக்கும்...பின்னூட்டத்துக்கு நன்றி ரவிசங்கர். <BR/><BR/>சிலர் எடுக்கும் விழா எதற்காகவுமில்லாமல், தாங்கள் பல விழாக்களுக்கு சென்று பரிசாகக் கொடுத்த பணத்தையோ, பொருட்களையோ திரும்ப பெறுவதற்காக மட்டுமே அமைவதுமுண்டு. அவர்களெல்லாம் கஷ்டத்தினால் இதை செய்தாலும் பரவாயில்லை. கொடுத்து வைத்திருக்கிறோம், அதை எதற்கு அப்படியே விடவேண்டும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்கும்போது, பார்க்க சிரிப்புத்தான் வரும். கொடுப்பானேன், பின்னர் திரும்ப பெறுவானேன்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1166652005618959412006-12-20T23:00:00.000+01:002006-12-20T23:00:00.000+01:00கலை, இந்த மாதிரியான அடிப்பைடையான ஆரவாறமற்ற கேள்விக...கலை, <BR/><BR/>இந்த மாதிரியான அடிப்பைடையான ஆரவாறமற்ற கேள்விகளை எழுப்பி அவ்வளவாய் யாரும் பதிவு போடுவதில்லை. நீங்கள் ஏன் மூன்று இடுகைகளோடு இதை நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? தொடர்ந்து இது போன்ற சிந்தனைகளை எழுதுங்கள். <BR/><BR/>விழாக்கள் எல்லாம் பகட்டுச் சின்னங்களாக மாறிப் போனது பிழை தான். ஒரு காலத்தில் தொலை தூரத்தில் உள்ள உறவுகளெல்லாம் கூடிப் பேசி களிக்க தான் விழாக்கள் வைத்தார்களாம். நம் விழாக்கள் எல்லாம் நாட் கணக்கில் நீள்வதும் இதனால் தான். ஆனா, இப்ப விழா வீடுகளில் microphone set கள் தான் அலறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் யாரும் பேசிக் கொள்ள நேரம் கிடைப்பது இல்லை. சிங்கப்பூரில் இருக்கும்போது அங்கு கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் என் உறவினர்கள் சிலர், தாங்கள் அனுப்பும் காசை தேவையின்றி ஆடம்பரத்துக்காவும் வெட்டி கௌரவத்துக்காகவும் ஊரில் உள்ள உறவினர்கள் அழிப்பதாக வருத்தப்படுவார்கள். <BR/><BR/>பூப்புனித நீராட்டு விழா தேவை இல்லாதது தான். <BR/><BR/>சாதிகளால் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் அதனால் ஒரு நன்மையும் கண்டேன். முன்பெல்லாம் பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு வெறும் அரிசி, பழங்கள் மட்டும் சீராக வைப்பார்களாம் எங்கள் ஊரில். பிறகு, காலப்போக்கில் இதை பகட்டாக பலரும் செய்யப்போக, இல்லாத மக்கள் வீண் கௌளரவத்துக்காக கடன் வாங்கியேனும் இதை செய்யும் நிலைக்கு உந்தப்பட்டு அல்லல்பட்டனர். இதை கண்ட சாதித் தலைமையினர் அரிசி, பழங்கள் தவிர வேறு எதை சீராக வைத்தாலும் தண்டனை என்று அறிவித்தார்கள். அதன் பின் பகட்டு மோகம் குறைந்தது. ஒரு தகவலுக்காக சொல்கிறேன். மற்றபடி சாதி முறைகளின் கொடுமை தெரிந்ததே.<BR/><BR/>தஞ்சை, புதுகை பகுதிகளில் பண முடை ஏற்படும் காலங்களில் பணம் திரட்டுவதற்காக மொய் விருந்தும் வைப்பார்கள். இதற்கு காது குத்து, வீடு புகல் என்று ஏதாவது காரணத்தை வைத்துக் கொள்வார்கள். எனவே இதை பகட்டு என்பதை தவிர்த்து ஒரு banking systemஆகவும் நோக்கிப் பார்க்கலாம்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1124953890249984232005-08-25T09:11:00.000+02:002005-08-25T09:11:00.000+02:00கருத்துக்கு நன்றி ஷ்ரேயா. நீங்கள் சொல்வது உண்மைதான...கருத்துக்கு நன்றி ஷ்ரேயா. நீங்கள் சொல்வது உண்மைதான்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13048982.post-1124839064906250472005-08-24T01:17:00.000+02:002005-08-24T01:17:00.000+02:00sorry for commenting English. I totally agree. it ...sorry for commenting English. <BR/><BR/>I totally agree. it is true that the education in the western countries covers this change. but even so, as Chandravathana asks in her essay, what is the use of it all if the parents aren't there for the child?<BR/><BR/>Just to have these parties for their pride's sake instead of being a support for the child and to make them understand that this is just another phase in life, and how to handle it in the best of ways. <BR/><BR/>surely all mothers have gone through this. why not think back to see what mindset they had and how they would have wished to have more clarification about the whole thing?<BR/><BR/>would it not benefit the child?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com